SLTJ தலைமையகத்தில் இப்தார் மற்றும் கஞ்சி விநியோக ஏற்பாடுகள்

வழமை போன்று இவ்வருடமும் ரமழான் மாதம் முழுவதும் நோன்புக் கஞ்சி விநியோகம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் வைத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் சுமார் 150 க்கு மேற்பட்ட குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றனா். அத்தோடு தினமும் நோன்பு திறப்பதற்கான இப்தார் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply