மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் உக்குவல கிளை எதிர்வரும் 17-02-2019 அன்று நடைபெற இருக்கும் "மனிதகுல வழிகாட்டி அல்குர்ஆன்" மாநாட்டை முன்னிட்டு நடத்தும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் உக்குவல கிளை வளாகத்தில்...
திருக்குர்ஆன் சிங்கள மொழியாக்கம் வழங்கி வைத்தல்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் உக்குவல கிளை நேற்று 10-02-2019 நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ராஜபக்ஷ அவர்களுக்கும் ஒலி , ஒளி அமைப்பாளரான மாற்று மத சகோதரர்...
திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பு மாவட்டம் எதிர்வரும் 17-02-2019 அன்று கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள #மனிதகுல#வழிகாட்டி #திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு SLTJ உகுவல கிளை 10-02-2019 அன்று நடத்திய...
உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்ததானத்திற்கான சான்றிதழை வென்றது SLTJ
உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்று 14 .06 2017 ஆம் திகதி கண்டி E L சேனநாயக்க லைப்ரரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத்...
தெருமுனைப் பிரச்சாரம் – அகுரன
SLTJ கண்டி மாவட்டம் அக்குரனை கிளையில் 02.02.2019 சனிக் கிழமை அன்று நடந்த தெருமுனை பிரச்சாரத்தில் "அல்குர்ஆன் தடுத்த பாவங்கள் "என்ற தலைப்பில் சகோதரர் அஸ்ஹர் ஹாமி அவர்களினால் உரை நிகழ்தப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.