ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் புத்தளம் மாவட்டத்தினால் lock down இல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய மரக்கறி வகைகள் SLTJ தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்குவதற்காக தொண்டர்கள் களப்பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்!
அன்மைய பதிவுகள்
Download SLTJ News App for Android
https://play.google.com/store/apps/details?id=info.sltjnews.com
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 100வது அழைப்பு மாத இதழ் வெளியீட்டு நிகழ்வு.
2005 ம் ஆண்டு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பித்த காலம் தொட்டு தவ்ஹீத் பிரச்சாரத்திற்கு வித்திடும் முகமாக அழைப்பு எனும் மாத இதழை ஆரம்பித்து ஜமாஅத்தினால் வெளியிடப்பட்டது.
SLTJ மாளிகாவத்தை கிளையின் 12 வது இரத்ததான முகாம் சிறப்பாக நடந்து முடிந்தது.
இன்று 20.02.21 சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் பகல் 3:00 மணி வரை SLTJ தலைமையகத்தில் SLTJ மாளிகாவத்தை கிளை நடத்திய 12 வது இரத்ததான முகாம் சிறப்பாக...