ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், ஜமாஅத்தின் தலைமை நிர்வாகிகள் மற்றும் சில பிரச்சாரகர்களுக்கும் எதிராக கடந்த சில மாதங்களாக ஹோராப்பொல பாயிஸ் (தற்போது கலாவெவயில் வசிக்கிறார்) என்பவர் முகநூல் மற்றும் வட்ஸ்அப் வழியாக பல விதமாக விமர்சனங்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசிக் கொண்டிருந்தார்.
ஒரு சைக்கோவுக்கு நிகராக இவர் பரப்பிய அவதூறுகளையும், விமர்சனங்களையும் ஜமாஅத் கண்டுகொள்ளாமல் விட்டது.
இறுதியாக தனது மனைவியை வைத்து ஒரு ஓடியோ பதிவை இவன் வெளியிட்டுள்ளான். குறித்த ஓடியோவில் அவனுடைய மனைவி ஹஸீனா டீச்சர் அவர்கள் தனது கனவனுக்கும், தனக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அநியாயம் செய்து விட்டதாக குறித்த ஓடியோவில் கூறியுள்ளார்.
பாயிஸ் என்பவன் இது வரை காலமும் ஜமாஅத் மீதும், ஜமாஅத்தின் பிரச்சாரகர்கள் மீதும் சகட்டு மேனிக்கு பல அவதூறுகளை அள்ளி தெளித்த போதும், அவனுடைய மனைவி ஹஸீனா டீச்சரின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு ஜமாஅத் உத்தியோகபூர்வமாக எந்தக் கருத்துக்களையும் சமூக வலை தளங்களில் வெளியிட வில்லை.
ஆனால் தற்போது, ஹஸீனா டீச்சரே தனது வாழ்கை பற்றியோ, மானம் பற்றியோ எந்த விதமான கவலையும் இன்றி, ஜமாஅத் மீதும், ஜமாஅத்தின் பிரச்சாரகர்கள் மீதும் இல்லாத பல அவதூறுகளை தனது ஓடியோ பதிவு மூலம் தெரிவித்துள்ளார். ஆகவே இதன் பின்னரும் பாயிஸ் மற்றும் அவன் மனைவி ஹஸீனா டீச்சர் தொடர்பில் ஜமாஅத் எந்த நலனையும் நாட வேண்டிய தேவை இல்லை என்பதினால் இவர்கள் பற்றிய உண்மை நிலையை விளக்கி ஆதாரங்களை வெளியிடுகிறோம்.
அடிமையைப் போல் தனது மனைவியை நடத்தி, அவளுக்கு அடித்து, முகத்தில் எச்சில் துப்பி, கீழே விழுந்த பணத்தை எடுத்துக் கொடுத்து உதவி செய்தமைக்காக தலையில் கொட்டி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவியை வீட்டுக் வராமல் அப்படியே உன் தாய் வீட்டுக்குப் போய் விட வேண்டும் என்று விரட்டி, பெல்டால் அடித்து, சாப்பிட்ட இறைச்சியின் எலும்புகளைக் கூட குப்பையில் போடாமல் கட்டிலுக்கு கீழ் போட்டு கற்பினிப் பெண்ணான ஹஸீனா டீச்சரை கட்டிலுக்கு கீழ் புகுந்து இறைச்சி எலும்பை எடுக்க சொல்லி கொடுமைப் படுத்தி, இப்படி எண்ணிலடங்கா அநியாயங்களை தனது மனைவிக்கு செய்து அது ஆதாரபூர்வமாக தனது மனைவி மூலம் ஜமாஅத்திற்கு தெரிவிக்கப்பட்டு, ஜமாஅத்தின் விசாரனையில் (வீடியோவில்) நிரூபிக்கப்பட்ட பின்னரும், வாய் மூடிக் கொண்டு அமைதியாக இருப்பதை விடுத்து, ஏதோ தான் எந்தத் தவறும் செய்யாத உத்தம் போலவும், ஜமாஅத் தான் இவர்களின் குடும்பத்திற்கு அநியாயம் செய்ததைப் போலவும் சமூக வலை தளங்களில் கருத்து பதிந்து வந்தான் இந்த பாயிஸ்.
அத்துடன் ஜமாஅத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் அவர்களும் அவரின் மனைவியும் தான் எங்கள் குடும்பப் பிரச்சினைக்கு காரனம், இதற்கு ஜமாஅத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்களும் உடந்தை என்று இவ்வளவு காலம் இவன் அவதூறு பரப்பி வந்தான், தற்போது அவன் மனைவி ஹஸீனா டீச்சரும் அதே அவதூரை பற்றியுள்ளார். ஆகவே உண்மையில் சகோ. ரஸ்மினுக்கும் இவனுடைய குடும்ப பிரச்சினையும் ஏதாவது தொடர்புண்டா? என்பதை நமது விளக்க வீடியோவை பார்ப்பவர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.
இன்றைக்கு சகோ. ரஸ்மின் மற்றும் அவர் மனைவி மீது அவதூறு பரப்பும் இந்த கயவனும் அவன் மனைவியும் இவர்களது குடும்ப பிரச்சினை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் விசாரிக்கப்பட்ட போதே தான் ரஸ்மின் மீது அவதூறுதான் சொன்னேன் அதற்கு பகிரங்கமாக மண்ணிப்புப் கேட்க்கிறேன். என்று சகோ. ரஸ்மினிடம் பகிரங்க மண்ணிப்புக் கேட்ட இந்த அயோக்கியன் தான் தற்போது மீண்டும் அதே அவதூறை பரப்பி வருகின்றான்.
ஜமாஅத்திற்காக தனது ஆசிரியர் தொழிலையும் இவன் இழந்து வந்து கஷ்டப்பட்டதாக கூறுகின்றான். உண்மையில் இவன் ஜமாஅத்திற்காக தொழிலை விட்டானா? அல்லது ஏற்கனவே தொழிலை இழந்திருந்த இவனுக்கு ஜமாஅத் தொழில் வாய்ப்புக் கொடுத்ததா? என்பதை மிகத் தெளிவாக நமது விளக்க வீடியோவில் அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.
அதே போல் தனது குடும்ப மானத்தை ஜமாஅத் நாசப்படுத்தியதாக பாயிஸ் சமூக வலை தளங்களில் கூறி வருகிறார். உண்மையில் இவனுடைய குடும்ப மானத்தை பரப்பியது யார்? என்பதை இந்த விளக்க வீடியோவில் அனைவரும் புரிந்து கொள்ள முடியும். பாயிஸ் என்றால் யார்? ஹஸீனா என்றால் யார்? என்றே தெரியாதவர்களுக்குக் கூட தனது குடும்பப் பிரச்சினையை பேஸ்புக்கில் பந்தி போட்டது இந்த பாயித் தான். என் வீடியோவை வெளியிட முடியுமா? முடியுமா? என்று கேட்டு அவமானப்பட்டவன் ஏதோ ஜமாஅத் இவனை அவமானப் படுதியதைப் போல் சொல்வதின் உண்மை நிலையை விளக்க வீடியோவை பார்ப்பவர்கள் உணர முடியும்.
ஆகவே இவனுடையவும், இவன் மனைவி ஹஸீனா டீச்சருடையவும் உண்மை முகம் என்ன? இவன் மனைவிக்கு செய்த அநியாயங்கள் என்ன? இவன் ஜமாஅத்தை விமர்சிப்பதற்கு தகுதியானவனா? இவன் சொன்ன பொய்கள் என்னென்ன? ஜமாஅத் மீது அவதூறு பரப்பும் இந்த அவதூறு மன்னனின் உண்மை முகம் என்னென்ன என்பதையெல்லாம் தக்க வீடியோ ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளோம்.
வீடியோ வெளியிட முடியுமா? நான் குற்றவாளி என்று சொல்ல முடியுமா? தைரியம் உண்டா? நிரூபிக்கலாமா? என்றெல்லாம் கூவித் திரிந்த பாயிஸ் என்ற மனநோயாளிக்கு உரிய மருத்துவம் இந்த வீடியோவில் தரப்பட்டுள்ளது.
வீடியோவை பார்க்க :