ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நற்பிட்டிமுனை கிளை ஏற்பாட்டில் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை காலை 6.30 மணியளவில் சி.பி றபீக் அரிசி ஆலைக்கு அருகாமையில் உள்ள திடலில் நடாத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு நபிவழித் திடல் தொழுகையினை நடைமுறைப்படுத்தி இறைவனை பெருமைப்படுத்தினர். அல்ஹம்துலில்லாஹ்